3359
அசாமில், இடுப்பளவு வெள்ள நீரில், பிறந்த குழந்தையை புன்னகையுடன் தந்தை தூக்கிச்செல்லும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் 47 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையி...

7582
கடலூர் அருகே காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் ஒருவர் திருமணமாகாமலேயே குழந்தை பெற்றெடுத்த நிலையில் ஜெயிலுக்கு செல்ல பயந்த காதலன், காதலியை திருமணம் செய்து கொண்டார். பச்சிளம் குழந்தை கையால் தாலி எடுத்துக் க...

21837
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பிறந்து ஏழு நாட்களே ஆன பெண்குழந்தையை கொன்ற வழக்கில் குழந்தையின் பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பத...

23900
விழுப்புரம் அருகே ஊரடங்கில் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் கஷ்டப்பட்ட பெண் ஒருவர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பிணக்கூறாய்வு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வ...

1956
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, ஒரு முட்புதரில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. பொதட்டூர்பேட்டை வராக சுவாமி கோவில் அருகே அழுகை சத்தம் கேட்டு...

5576
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங...

3664
கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்த பிறந்து 17 நாட்களேயான பச்சிளம் குழந்தை எவ்வித சிகிச்சையுமின்றி தானாக குணமடைந்த அதிசயம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. ஊகானில் கொரானா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப...



BIG STORY